google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: புனித வெள்ளி துக்க வெள்ளியா?

வெள்ளி, 29 மார்ச், 2024

புனித வெள்ளி துக்க வெள்ளியா?

 புனித வெள்ளி, துக்கம், தவம் மற்றும் உண்ணாவிரதம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் ஒரு நாளாகும். இயேசு கிறிஸ்துவின் கடைசி இரவு உணவு நாளே பெரிய வியாழன் ஆகும். அன்றிலிருந்து ஈஸ்டர் வரை துக்கம் கடைப்பிடிக்கப்படும். ஈஸ்டர் ஞாயிறு அன்று மாலை பிரார்த்தனையுடன் துக்கம் நிறைவடையும். ஈஸ்டர் என்பது, இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழுந்த காலம் என்பதால் அந்த நாள் கொண்டாட்டத்திற்குரிய நாளாகக் கருதப்படுகிறது.

Good Friday is called Good Friday because, Christians believe, there is something very good about it: It is the anniversary, they say, of Jesus suffering and dying for their sins. “That terrible Friday has been called Good Friday because it led to the Resurrection of Jesus and his victory over death and sin and the celebration of Easter, the very pinnacle of Christian celebrations,” the Huffington Post suggests.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...