இராமாவதாரம் (கம்பராமாயணம்)
கடவுள் வாழ்த்து
உலகம் யாவையும் தாமுள
வாக்கலும்
நிலைபெ றுத்தலும் நீக்கலும்
நீங்கலா
அழகி லாவிளை யாட்டுடை
யாரவர்
தலைவர் அன்னவர்க் கேசர
ணாங்களே
--- கம்பர்.
உலக உயிர்கள் அனைத்தையும்
படைத்தும் காத்தும் அழித்தும் அளவற்ற திருவிளையாடல்களை இடைவிடாது புரிபவன் இறைவன்.
அவன் நமக்கெல்லாம் தலைவன். அத்தகைய இறைவனை நாம் அடைக்கலமாகப் பற்றுவோம்.
நற்றமிழ் விரும்பி
பதிலளிநீக்கு