google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: புதிர்

திங்கள், 24 ஜனவரி, 2022

புதிர்

இரண்டு அப்பாக்கள் தங்களுடைய மகன்களுக்கு ரொக்கப் பரிசு கொடுத்தனர். ஒருவர் தன் மகனுக்கு 150 ரூபாயும், மற்றொருவர் 100 ரூபாயும் கொடுத்தார்கள். இரண்டு மகன்களும் சேர்ந்து தங்கள் கையிருப்பை எண்ணிப் பார்த்தபோது, மொத்தமாக 150 ரூபாயே இருந்தது. இது எப்படி?

விடை :
தாத்தா, தன் மகனுக்கு 150 ரூபாய் கொடுக்கிறார். அதிலிருந்து அப்பா (தாத்தாவின் மகன்), தன் மகனுக்கு (தாத்தாவின் பேரனுக்கு) 100 ரூபாயைத் தருகிறார். எனவே, மொத்தமே 150 ரூபாய்தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே - பட்டினத்தார்

 பட்டினத்தார் பாடிய "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்ற வரிகள், அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தன. இதன் பின்...