google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: நான்கு பண்புகள்

வெள்ளி, 20 ஜூலை, 2018

நான்கு பண்புகள்

ஆண்களுக்குரிய நாற்பண்புகள்
1. அறிவு: எந்தப் பொருளானாலும் அந்தப்பொருளிடத்திலே அமைந்து அதன் உண்மைத் தன்மையை உணர்வது அறிவு ஆகும்.
2. நிறை: நிறை என்பது தன்னிடம் காக்க வேண்டியனவற்றைக் காத்துப் போக்க வேண்டியவற்றைப் போக்கி நடக்கும் நடத்தை ஆகும்.
3. ஓர்ப்பு: ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் ஆகும்.
4. கடைப்பிடி: கடைப்பிடி என்பது கொண்ட பொருள் மறவாமை ஆகும். அதாவதுநன்றென அறிந்த பொருளை மறவாமை

பெண்களுக்குரிய நாற்பண்புகள்
1. அச்சம்: வரவிருக்கும் ஆபத்து மற்றும் அவப்பெயர் குறித்து ஏற்படும் மன நடுக்கம் அச்சம் எனப் பொருள்படும்.
2. மடம்: இது மடமை எனவும் கூறப்படும். அறிந்தவொரு செய்தியைக்கூட அறியாதவர் போல சபையில் எடுத்துக்கூறாதத் தன்மை.
3. நாணம்: வெட்கப்படுவது.
4. பயிர்ப்பு: கணவனைத் தவிர வேறு ஆணின் உடல்  தன் மீது பட்டால் ஏற்படும் கூச்ச உணர்வு.

1 கருத்து:

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...