google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: தாலாட்டு

செவ்வாய், 20 டிசம்பர், 2022

தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ கண்ணே நீ ஆராரோ

மாசிப் பிறையோ நீ வைகாசி மாங்கனியோ

நேசப்பிறையோ நீ தெவிட்டாத செங்கரும்போ

எங்கள் குலம் மங்காமல் எதிர் குலத்தோர் ஏசாமல்

தங்கமலி பொக்கிஷத்தைத் தானாள வந்த கண்ணோ

தித்திக்கும் பாலோ என் தெவிட்டாத தெள்ளமுதோ

தித்திப்பின் உள்ளிருக்கும் செங்கரும்பே கண்வளராய். 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

மக்கள் கூடும் இடத்தில் மழை பெய்யுமா?

கூட்ட நெரிசல் மற்றும் நகரமயமாக்கப்பட்ட இடங்களில் மழை பெய்வது என்பது வானிலை மாற்றமும், மனிதர்களால் ஏற்படும் சூழல் மாற்றமும் இணைந்த ஒரு சுவாரச...