google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: தமிழ்ப்படுத்துக!

சனி, 19 மார்ச், 2022

தமிழ்ப்படுத்துக!

 தமிழ் படும் பாடு:

"அதிகாரிகளின் அஜாக்கிரதையால் அதிகரித்துள்ள ஆக்கிரமிப்புகள்" என்று தினமலர் நாளிதழின் மதுரை பதிப்பு 19/02/2021 ஆம் தேதிய செய்தியை நேற்றிரவு அதாவது 18 மார்ச் 2022 அன்று உணவுப் பொட்டலத்தைப் பிரித்து உணவை உண்டபின் தற்செயலாகப் பார்க்க நேரிட்டது. 

இந்த நான்கு சொற்களுக்கான தூய தமிழ்ச் சொற்கள் இல்லையா?

"அலுவலர்களின் கவனமின்மையால் மிகுந்துள்ள ஊடுருவல்கள்" என்று சொல்லலாமா?

இச்செய்தியை, ஆங்கில நாளேடு எவ்வாறு வெளியிடும்? 

"Increased encroachment due to the carelessness of officers." என்றா? 
அல்லது 
"Carelessness of Government Officials leads to Increased Encroachments" என்றா?

இருக்காது... 

ஜர்னலிசத்தின்படி எழுதுவார்கள்.


பிற பின்பு
அன்புடன்
ஆறுமுகம் நடராஜன்
பொன்னமராவதி புதுப்பட்டி
இப்போது மதுரையில் இருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...