புதன், 5 செப்டம்பர், 2018
உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல் கண்ணுக்கு இமை காவல் மழலைப் பருவத்தில் தாய் காவல் வளர்ந்து விட்டால் தன் மனம் காவல் இளமையிலே ஒரு துணை காவல் இளமையிலே ஒரு துணை காவல் இறந்து விட்டால் பின் யார் காவல் உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் சட்டம் என்பது வெளிக் காவல் தர்மம் என்றால் அது மனக்காவல் இரண்டும் போன பின் எது காவல்? எது காவல்? யார் காவல்? எது காவல்? உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்? காவல் காவல் ஆ.. காதல் முறிந்த பெண்ணுக்கு வாழ்வில் யார் காவல்? அவள் மாலை அணிந்த உயிருக்கு உலகில் யார் காவல்? யார் காவல்? யார் காவல்? யார் காவல்? உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல் கடலுக்கு கரை காவல் கண்ணுக்கு இமை காவல் உடலுக்கு உயிர் காவல் திரைப்படம் : மணப்பந்தல் பாடியவர் : பிபி ஸ்ரீனிவாஸ் இயற்றியவர் : கவிஞர் கண்ணதாசன் இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
From: https://www.youtube.com/watch?v=N40tyq7hvak
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சேரன் செங்குட்டுவனின் வீரம்
சேரன் செங்குட்டுவனின் வீரத்தை கண்ணகிக்குச் சிலைஎடுத்ததிலிருந்து அறியலாம். தமிழ்ப் புலவர் சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்டறிந்த சேரன...

-
கோயில் – திருவிருத்தம் குனித்த புருவமும் , கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் , பனித்த சடையும் , பவளம் போல் மேனியில் பால...
-
ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க மாறிலா வ...
-
நந்தனார் படத்திலிருந்து தண்டபாணி தேசிகர் வள்ளலாரின் திருவருட்பா பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மற...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.