ஓங்கலிடை
வந்து, உயர்ந்தோர் தொழவிளங்கி;
ஏங்கொலிநீர் ஞாலத்து இருள்கடியும்-ஆங்கவற்றுள்,
மின்நேர் தனி ஆழி வெங்கதிர்ஒன்று; ஏனையது
தன்நேர் இலாத தமிழ்!
___ தண்டியலங்காரம்
ஏங்கொலிநீர் ஞாலத்து இருள்கடியும்-ஆங்கவற்றுள்,
மின்நேர் தனி ஆழி வெங்கதிர்ஒன்று; ஏனையது
தன்நேர் இலாத தமிழ்!
___ தண்டியலங்காரம்
பொருள்:
மலையில் தோன்றி, உயர்ந்தவர் தொழுமாறு விளங்கி, இந்த உலகத்து இருளையெல்லாம் அகற்றுபவை இரண்டு. அவற்றுள் ஒன்று கதிரவன் என்னும் ஞாயிறு. மற்றொன்று தன்னிகரற்ற தமிழ் மொழி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.