google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0
Tamil
Tamil
தமிழுக்கு மதுவென்று பேர்!
புதன், 1 டிசம்பர், 2021
பன்னிரண்டாம் திருமுறை_சேக்கிழார்
›
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம். எவ்வுயிர்களானும...
வியாழன், 18 நவம்பர், 2021
முலையளவே ஆகுமாம் மூப்பு
›
நல்வழி வெண்பா : 39 பெண்பாற் புலவர் அவ்வையார் அருளிய து பாடல்: முப்பது ஆண்டிற்குள் முதல்வனை யறி முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒர...
கோபம் மூன்று வகை
›
ஔவையார் பாடிய மூதுரை 23 பாடல் : கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப் பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே-விற்பிடித்து நீர்கிழிய எய்த வடுப்போல மாற...
புதன், 17 நவம்பர், 2021
இன்பமுடன் வாழ்பவர் யார்?
›
ஏலாதி 53 கடம் பட்டார், காப்பு இல்லார், கைத்து இல்லார், தம் கால் முடம் பட்டார், மூத்தார், மூப்பு இல்லார்க்கு உடம் பட்டு, உடையராய் இல்லுள் ஊண்...
நாலடியார் 354
›
கயமை கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப் புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்ட...
செவ்வாய், 16 நவம்பர், 2021
திருக்குறள் 622
›
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். மு.கருணாநிதி உரை: வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறி...
ஞாயிறு, 14 நவம்பர், 2021
இனிமையான வாழ்க்கை எப்போது அமையும்?
›
தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன் வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான் கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர் கேளாக வாழ்தல் ...
‹
›
முகப்பு
வலையில் காட்டு